- 1. சித்ரா பௌர்ணமி திருவிழா
- 2. ஆடி 18ம் பெருக்கு (சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்து அழகர் கோவிலுக்கு சென்று பொங்கலிடுதல்)
- 3. ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று மாலையில் பொங்கலிடுதல்
- 4. புரட்டாசி 3வது சனிவாரம் மாலையில் பொங்கல் வழிபாடு
- 5. தை மாத பிறப்பன்று மாலையில் பொங்கல் வழிபாடு
- 6. மாசி மாத கடைசி சனி மாதா வழிபாடு
மேற்கண்ட திருவிழா காலங்களில் நம் பங்காளிகள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டுகிறோம்

No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்ய