ஆடி 18ம் பெருக்கு
*******************


வணக்கம் அன்பர்களே, ஆடி 18ம் பெருக்கு வரும் 3.8.2010 அன்று வழக்கம் போல் நம் கோவிலில் சுவாமிகள் அனைவருக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டு விட்டு நான்கு வேன்களில் அழகர் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து சுவாமி தரிசனம் செய்து விட்டு வருவதற்க்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நம் பங்காளிகள் அனைவரும் வழிபாட்டில் அவசியம் கலந்து கொண்டு அருளாசிகள் பெற அழைக்கிறோம்.
வேனில் அழகர் கோவிலுக்கு சென்று வர ஒருவருக்கு ரூ 100-. விபரங்களுக்கு விருதுநகர் ஜெயயோகன் அவர்களை தொடர்பு கொள்ளவும். நன்றி.


