வணக்கம் அன்பர்களே, நம் கோவிலின் சிறப்புகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். இதில் நம் கோவிலின் வரலாறு, வழிபாடு, சிறப்பு என அனைத்தையும் பார்க்கப் போகிறோம்.
விருதுநகர் இந்து நாடார் தில்லை கோவிந்தன் வகையறாக்களுக்குப் பாத்தியப்பட்ட அழகுமலை ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில்
Sunday, May 16, 2010
ஸ்ரீ அழகரின் பெருமைகள்
வணக்கம் அன்பர்களே, பூலோகத்தில் ஸ்ரீமந் நாராயணன் எழுந்தருளியுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருமாலிருஞ் சோலை என்று அழைக்கப்படும்
ஸ்ரீ தன்வந்திரி ஸ்லோகம்
வணக்கம் அன்பர்களே, நம்மிடம் கோடிகணக்கில் பணம் கொட்டி கிடந்தாலும்
உண்மையான செல்வம் என்பது நோயற்ற வாழ்வுதான்.
உண்மையான செல்வம் என்பது நோயற்ற வாழ்வுதான்.
Saturday, May 15, 2010
நமது கோவிலின் திருவிழாக்கள்
- 1. சித்ரா பௌர்ணமி திருவிழா
- 2. ஆடி 18ம் பெருக்கு (சுவாமிகளுக்கு அபிஷேகம் செய்து அழகர் கோவிலுக்கு சென்று பொங்கலிடுதல்)
- 3. ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று மாலையில் பொங்கலிடுதல்
- 4. புரட்டாசி 3வது சனிவாரம் மாலையில் பொங்கல் வழிபாடு
- 5. தை மாத பிறப்பன்று மாலையில் பொங்கல் வழிபாடு
- 6. மாசி மாத கடைசி சனி மாதா வழிபாடு
மேற்கண்ட திருவிழா காலங்களில் நம் பங்காளிகள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டுகிறோம்
Wednesday, May 5, 2010
இனிதாக நிறைவு பெற்ற சித்திரை திருவிழா
நம் சித்திரை திருவிழாவின் நிறைவாக 2.5.10 சனிக்கிழமை அன்று தளிகை பொங்கல் வைத்து சுவாமிகள் அனைவருக்கும் பூஜை செய்யப்பட்டது.
உள்ளூர் பங்காளிகள் வந்திருந்து பெருமாளை வணங்கி கோவிலை சுத்தம் செய்தனர்.இவ்வாறாக சித்திரை திருவிழா இனிதாக நிறைவு பெற்றது.
உள்ளூர் பங்காளிகள் வந்திருந்து பெருமாளை வணங்கி கோவிலை சுத்தம் செய்தனர்.இவ்வாறாக சித்திரை திருவிழா இனிதாக நிறைவு பெற்றது.
Saturday, May 1, 2010
பெருமாளின் அருளாசிகள்
வணக்கம், நம் கோவிலின் திருவிழா சிறப்பாக நடந்தது. உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 27.4.10 அன்று காலையிலேயே நம் வெளியூர் பங்காளிகள் அனேக பேர் கோவிலுக்கு வந்திருந்தனர். காலை 10:30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பிக்கப் பட்டது. பின் 12:00 மணிக்கு மேல் நம் சுவாமிகள் அனைவருக்கும் அலங்காரம் செய்து பூஜை செய்யப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)

