விருதுநகர் இந்து நாடார் தில்லை கோவிந்தன் வகையறாக்களுக்குப் பாத்தியப்பட்ட அழகுமலை ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் கோவில்
Wednesday, May 5, 2010
இனிதாக நிறைவு பெற்ற சித்திரை திருவிழா
நம் சித்திரை திருவிழாவின் நிறைவாக 2.5.10 சனிக்கிழமை அன்று தளிகை பொங்கல் வைத்து சுவாமிகள் அனைவருக்கும் பூஜை செய்யப்பட்டது.
உள்ளூர் பங்காளிகள் வந்திருந்து பெருமாளை வணங்கி கோவிலை சுத்தம் செய்தனர்.இவ்வாறாக சித்திரை திருவிழா இனிதாக நிறைவு பெற்றது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்ய