வணக்கம், நம் கோவிலில் சித்திரை திருவிழா வரும் 27.4.10 முதல் 29.4.10 வரை சிறப்பாக கொண்டாட இருக்கிறோம். நம் பங்காளிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு பெருமாள், மாதா சாமி, கோவிந்த விநாயகர், கருப்ப சாமி, சப்பாணி சாமி அருள் பெற வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன். நன்றி
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்ய